வளர்ப்பு பறவைகள் சிறிய கூண்டிற்குள்
பறந்து திரிகின்றன
அறுப்பு பறவைகள் பெரிய கூண்டிற்குள்
ஓரமாய் பயந்து படுத்துள்ளன
ஆகா கூண்டின் அளவிலேயே
தெரிகிறது மனிதர்களின் கருணை - சிவதத்துவ சிவம்
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது
0 Response to "மனிதம் - கருணை கூண்டு"
Post a Comment